Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்

பெய்ஜிங்: சீனாவின் தியான்ஜின் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் 20 வயதான இந்திய மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவரைக் கைது செய்து விசாரித்து வருவதாகச் சீன போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் சீனாவில் தங்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீனாவில் படித்து
http://dlvr.it/S50hQm

Post a Comment

0 Comments