Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறுக்கமான ஆடை அணிந்து வந்த பெண்ணை கொலை செய்த தாலிபான்கள்?

பலுசிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இறுக்கமான உடையை அணிந்து கொண்டு எந்த ஆண் உறவினரின் துணையின்றி வெளியே வந்ததால் அந்த பெண் தாலிபான்களால் கொலை செய்யப்பட்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து மிக முக்கிய மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் இவர்களின் கை ஓங்கியுள்ளது. தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானில் வசிக்கும் பெண்கள் வீட்டை விட்டு
http://dlvr.it/S5Hz9J

Post a Comment

0 Comments