மாஸ்கோ : கொரோனாவை தொடர்ந்து மேற்கு நைல் வைரஸ் (WNV) நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. தற்போது நிலவும் லேசான வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு காரணமாக கொசுக்களுக்கு சாதகமான நிலைமை உருவாகி உள்ளது. அதனால் தோன்றும் மேற்கு நைல் வைரஸ்களால் மீண்டும் ஒரு உயிர்கொல்லி நோய் அதிகரிக்கும் என்று ரஷ்யா அலார்ட் செய்துள்ளது. ஏனென்றால்,
http://dlvr.it/S6fj0p