கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பகுதியில் மணல் அள்ளுவதற்கு பணம் வாங்கிக் கொண்டு, போலீசார் தனது வண்டிகள் மீது வழக்குப் போட்டதாகக் கூறி, கொரோனா நோயாளி ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்து செல்பி வீடியோ வெளியிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சை மாவட்டம் குலசேகரநல்லூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அப்பகுதியிலுள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல்
http://dlvr.it/S55FV0


0 Comments