Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காபுல் எல்லைக்குள்ளும் புகுந்த தாலிபான் படைகள்.. வீழும் ஆப்கான் தலைநகர்.. அதிபரின் கதி என்ன?

காபுல்: ஆப்கான் தலைநகர் காபுலுக்குள் தாலிபான் படைகள் நுழைந்துள்ளன. காபுல் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் தாலிபான் படைகள் நுழைந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அங்கு தாலிபான்களுக்கும் ஆப்கான் அரசு படைகளுக்கு மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் அங்கு தாலிபான்கள்
http://dlvr.it/S5gwWf

Post a Comment

0 Comments