பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பல லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ள அந்நாட்டு அரசு வேக்சின் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதேபோல ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தான் இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்..
http://dlvr.it/S4qmn9