தமிழக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனையை நடத்தி வருகின்றனர். கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 800 கோடி ரூபாய் அளவுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன' என்கிறார் அறப்போர்' இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ். என்ன நடந்தது? சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதி
http://dlvr.it/S5NTdn


0 Comments