குவஹாத்தி: அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே 12 இடங்களில் நீடிக்கும் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் இன்று குவஹாத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில எல்லைகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண குழுக்கள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. உ.பி: 403 தொகுதிகளிலும் சந்திரசேகர் ஆசாத் கட்சி போட்டி- மாயாவதி அரசியலுக்கு எழுதப்படுகிறதா முடிவுரை?
http://dlvr.it/S58lHj


0 Comments