கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்கியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட 24 மணி நேரத்திற்கு உள்ளாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கான்பூரில் அப்சார் அஹமது என்ற இஸ்லாமியரை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று மோசமாக தாக்கி, ஜெய் ஸ்ரீ
http://dlvr.it/S5ZstB


0 Comments