காபூல்: முகத்தை மூடும் வகையிலான புர்காவை அணியாமல் காரில் சென்ற 21 வயது இளம்பெண்ணைத் தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக ஆப்கானிஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டன. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/S57kDq


0 Comments