பிரஸ்ஸிலியா: பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கிவிட்டது.. இது அந்நாட்டில் பெரும் கலக்கத்தை தந்துள்ளது.உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.. தொற்றுஅதிகமுள்ள நாடுகளின் லிஸ்ட்டில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன... இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்..
http://dlvr.it/S51jtH


0 Comments