Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மனித வெடிகுண்டு தாக்குதல்.. காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு.. 13 பேர் பலி?

காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றிபெற்றதில் இருந்து அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 12 நாட்கள் ஆகிவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அமெரிக்க
http://dlvr.it/S6NR4z

Post a Comment

0 Comments