எப்போதுமே நாம் செய்யும் செயலையும், நாம் செய்யத் திட்டமிடும் காரியத்தையும் முதலில் நாம் நேசிக்க வேண்டும். அப்படிச் செய்யும் செயல் எல்லாமே நிச்சயம் வெற்றியில்தான் முடியும். அதுதான் இதன் அழகே. எப்படி ஒரு காதலிக்கும், மனைவிக்கும் நாம் ஆசையோடு முத்தமிட்டு ரசித்து மகிழ்கிறோமோ அதுபோலத்தான் நாம் செய்யும் செயலையும் காதலிக்க வேண்டும்.
http://dlvr.it/S2rBPk


0 Comments