போபால்: நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும், அப்போதுதான் அவரை சந்திப்பேன் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் பஞ்சாப்பில் இப்போதைக்கு மோதல் முடிய வாய்ப்பில்லை என்கிறார்கள். பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங்கிற்கும்
http://dlvr.it/S3yPMs


0 Comments