டோக்கியோ: டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல இயற்கை பேரிடர்களை ஜப்பான் சந்தித்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் நூற்றுக்கணக்கானோர் மயாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒருநாள் விடாமல் மழை பெய்தாலே நம்மால் தாங்க முடியாது
http://dlvr.it/S35Bzj


0 Comments