காபுல்: ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் இன்று ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார். இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து செய்திகள் வெளியிட்டு வந்த சித்திக் கங்கை நதிக்கு அருகே கொரோனா பிணங்கள் எரிக்கப்படுவதை புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுக்க வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த
http://dlvr.it/S3rd9D


0 Comments