மேட்டூர்: கர்நாடகவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரத்தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கடலோர மாவட்டங்களான
http://dlvr.it/S4dbpb


0 Comments