திருச்செந்தூர்: இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர் சலீம் அலி. மும்பைக்காரர். முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர் மட்டுமின்றி 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரைப் போலவே பறவைகளோடு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த, ஆலந்தலை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி.
http://dlvr.it/S3Jmpv


0 Comments