இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா அல்லது தனி நாடாக வேண்டுமா என்பதை வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் எனப் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்தது முதலே காஷ்மீர் விவகாரத்தில் மோதல் தொடர்கிறது. காஷ்மீர் தங்கள் நாட்டிற்கே சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து
http://dlvr.it/S4LN0k


0 Comments