Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் பேருந்தில் பயங்கர குண்டுவெடிப்பு... 9 சீன பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலி

கைபர் பக்துன்கவா: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவாவின் அப்பர் கோஹிஸ்தான் பகுதியில் அணை கட்டுமானப் பணியில் சீனா பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதியானது ஆப்கான் எல்லையில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கத்வார் துறைமுகத்தை இணைக்கக்
http://dlvr.it/S3jB3y

Post a Comment

0 Comments