டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி கொடுத்து கொரோனா 3-வது அலையை வலிய போய் வரவழைக்காதீர்கள் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஜூலை 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய மருத்துவர்கள்
http://dlvr.it/S3dS5S


0 Comments