ஜெனீவா: கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் கொஞ்சம் அடங்கி இருந்த கொரோனா இப்போது மீண்டும் ஆட்டத்தை துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தனது உருவத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருவதால் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக இருக்கிறது. குளத்தில் மூழ்கி
http://dlvr.it/S3mwyk


0 Comments