Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரு டேபிள் ஃபேன்.. ஒரு குண்டு பல்பு.. இதுக்கு கரண்ட் பில் ரூ.2.50 லட்சமாம்.. அதிர்ந்து போன பெண்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் வாழும் பெண்ணுக்கு ரூ.2.50 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலம் குணா மாவட்டத்தில் வசித்து வருபவர் ரம்பாய் பிரஜாபதி. 65 வயதான அவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
http://dlvr.it/S2ykzX

Post a Comment

0 Comments