எதிலுமே ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.. ஒரு வேட்கை இருக்க வேண்டும். வேட்கை இல்லாத செயல்கள் எதுவுமே நிறைவேறாது. வாழ்க்கையில் லட்சியம் தான் மனிதனுக்கு முதல் தேவை.. லட்சியம் இல்லாத, லட்சியத்தை அடையும் வேகம் இல்லாத, வேகம் காட்டாத வேட்கை இல்லாத எதையுமே நாம் எட்டிப் பிடிப்பது கஷ்டம்.. அனுபவித்தால்தான் அது தெரியும். வாழும்
http://dlvr.it/S2lF4n


0 Comments