ஜம்மு: டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமான படை தளத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலுக்கு முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுவாக கையெறி
http://dlvr.it/S2bVwl


0 Comments