Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குண்டுகளுடன் உள்ளே வந்த பாக். \"டிரோன்\".. இந்திய விமான படைத்தளத்திலேயே \"அட்டாக்\".. எப்படி நடந்தது?

ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் எப்படி அரகேற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் ஸ்டைல் அட்டாக் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இன்று இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இன்று அதிகாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள்
http://dlvr.it/S2Y3Wf

Post a Comment

0 Comments