Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடைசியாக உன்னை பார்க்கணும்.. பெண்ணை நம்ப வைத்து கழுத்தை அறுத்த இளைஞன்.. தர்ம அடி

விஜயவாடா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து இளைஞன் கொலை செய்துள்ளான். கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கடைசியாக ஒரு முறை உன்னை பார்க்க வேண்டும் என்று கூறி உருக்கமாக அழைத்து நம்ப வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சரண் என்ற அந்த இளைஞர்.
http://dlvr.it/S232Gf

Post a Comment

0 Comments