இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பகுதியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஃபுட்டி கோதி சதுக்கத்தில் நிறுவப்பட்ட வரைபடம்(மேப்) தான் இந்த சர்ச்சைக்கு எல்லாம் காரணம்.
http://dlvr.it/S1b4Jw


0 Comments