Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... பதற்றம் - பயங்கரவாதி கைது

ஸ்ரீநகர்: ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் நள்ளிரவில் இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பினால் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவில் ஜம்மு
http://dlvr.it/S2Xlhh

Post a Comment

0 Comments