தெஹ்ரான்: ஈரான் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வென்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராஹிம் ரைசிக்கு பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஈரான் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக உள்ள ஹாசன் ரோஹானியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க
http://dlvr.it/S25cCK


0 Comments