மனசை எதையாவது போட்டு நிரப்பி வைக்கக் கூடிய பாத்திரமாக மாற்றி விடாதீர்கள். அது நமது செயல்களைத் தூண்டி விடக் கூடிய தூண்டுகோலாக மாற்றி வையுங்கள். மனசுதான் உங்களை ஊக்கப்படுத்தி செயல்பட வைக்கும். மனதை எப்போதும் லேசா வச்சுக்கங்க. எதையாவது நினைத்து மனசை போட்டு அலட்டிக்காதீங்க. எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம்
http://dlvr.it/S1WL66