Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

'கொலை' செய்யவந்த பேய்கள்.. இளைஞரின் புகாருக்கு.. தீவிர விசாரணை நடத்திய குஜராத் போலீஸ்..? என்ன ஆச்சு

காந்திநகர்: குஜராத்தில் இரண்டு பேய்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக 35 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையும்கூட ஏற்று போலீசார் வழக்குப்பதிவும் செய்து விசாரித்துள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. உலகில் 2ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் பல விசித்திரங்கள் நடப்பது வழக்கம். நம் நாட்டில் சில சமயங்களில் ஆடு, நாய் போன்ற விலங்கள்
http://dlvr.it/S2q93y

Post a Comment

0 Comments