ஸ்ரீநகர்: ஜம்முவில் நடந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஜம்முவில் தாக்கத்தால் நடத்தப்பட்ட இடத்தில் டிரோன் துகள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று முதல்நாள் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள
http://dlvr.it/S2gKDw


0 Comments