சிட்னி: கொரோனா வைரசை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாகக் கருதப்படும் ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும்கூட டெல்டா வகை கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுடன் போராடுவதும், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதுமே உலக நாடுகளுக்கு பெரும் போராட்டமாக உள்ளது. வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை கொரோனா பாதிப்பை தற்போது கட்டுக்குள்
http://dlvr.it/S2VMDV


0 Comments