லிஸ்பன்: லிஸ்பனில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கோகோ கோலாவை ஓரங்கட்டிவிட்டு தண்ணீரை குடிக்க கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்தியதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக குறைந்து நேற்று ஒரு நாள் மட்டும் ரூ 29 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. ரொனால்டோ தனது உணவுப் பழக்க வழக்கத்தில் மிகவும் கட்டுப்பாடு கொண்டவர் என கூறப்படுகிறது. தனது
http://dlvr.it/S1qFwJ


0 Comments