Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சூப்பரோ சூப்பர்.. அதிக குழந்தைகளை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு.. முதல்வரின் அதிரடி.. எங்கேன்னு பாருங்க

அய்ஸால்: ஒரு மாநில முதல்வர், குடும்ப கட்டுப்பாடு வேண்டும் என்று கோரிக்கையாக விடுத்த நிலையில், இன்னொரு மாநில முதல்வர், மக்கள் தொகை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.. இந்த ஆச்சரிய அறிவிப்பினை மிசோரம் மாநிலம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..
http://dlvr.it/S2CspN

Post a Comment

0 Comments