Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குஜராத்தில் இன்று இரவே டவ்-தே புயல் கரையை கடக்க வாய்ப்பு- வானிலை மையம்

போர்பந்தர்: அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர டவ்-தே புயல் இன்று இரவே குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. லட்சத்தீவு அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்-தே புயலாக வலுவடைந்தது. இந்த புயல் தற்போது அதிதீவிர புயலாகி உள்ளது.
http://dlvr.it/RznqcH

Post a Comment

0 Comments