ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்கு பழுதான வென்டிலேட்டர்களை மத்திய அரசு வங்கியதாக ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. பிரதமரின், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் இப்படியான வென்டிலேட்டர் வாங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார். அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
http://dlvr.it/RzfVQp


0 Comments