கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை விரட்டியடித்தனர். மேற்கு வங்கத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சாதித்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மம்தா பானர்ஜி.
http://dlvr.it/Rz9xl3


0 Comments