புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயலானது ஒடிஸா மாநிலம் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140- 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் இந்த புயல் பாலசோருக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்த புயலால் ஒடிஸா,
http://dlvr.it/S0RSvb


0 Comments