எதற்கெடுத்தாலும் சிலர் அழுவார்கள்.. அது அவர்களை தொடர்ந்து பலவீனப்படுத்திக் கொண்டே இருக்கும். மாறாக சிரித்துப் பாருங்களேன்.. சிரிக்கச் சிரிக்க உங்களது பலம் கூடிக் கொண்டே போகும். நீங்கள் முன்பு செய்து வந்த தவறுகள் கூட சரியாகி விடும்.. அந்த மாற்றத்தை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். அழுவதால் எந்த பயனும் இல்லை. உடலும் உள்ளமும் மேன்மேலும் சோர்ந்து தான்
http://dlvr.it/Rz1BgP

0 Comments