Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. \"இனப்படுகொலைக்குச் சமம்\".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி!

அலகாபாத் : ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமமானது என்று அலகாபாத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் இறப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா வந்து உடல் மோசமாகி இறப்பவர்களை விட, கொரோனாவிற்கு சரியான மருத்துவம் கிடைக்காமல் இறப்பவர்களே இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறார்கள். முக்கியமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆக்சிஜன்
http://dlvr.it/Rz5BX7

Post a Comment

0 Comments