யாருமே இந்த உலகில் முழுமையானவர்கள் கிடையாது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது.. தவறுகள் இயல்புதான்.. ஆனால் திரும்பத் திரும்ப தெரிந்தே செய்யும்போதுதான் அது தப்பாக மாறுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதைத் தெரிந்து செய்தால் அந்த தவறு இறைவனால் ஒரு போதும் மன்னிக்கப் படாது. தவறு என்று தெரிந்து செய்யும் ஒரு மனிதன் நல்லியல்புகள்
http://dlvr.it/S0MZbw


0 Comments