ஜெய்ப்பூர்: அப்பாவின் சடலம் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, திடீரென அதே தீயில் குதித்துவிட்டார் அவரது மகள்.. இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. தேசம் முழுவதும் தொற்று பரவி கொண்டிருக்கிறது.. பலரும் இறந்து கொண்டிருக்கின்றனர்.. ஒருநாளைக்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. தொற்றால் இறந்தவர்கள் ஒரு சோகம் என்றால், இறந்தவர்களை பறிகொடுத்துவிட்டு, உறவினர்கள் படும் பாடு அதற்கு மேல் சோகத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.
http://dlvr.it/Rz7xmH


0 Comments