ஹரித்வார்: இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாபா ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். அலோபதி மருத்துவர்களால்தான் கொரோனா மரணங்கள் என ராம்தேவ் கூறியதற்கு ரூ1,000 கோடி நட்ட ஈடு கேட்டு இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் இந்த புகாரை ராம்தேவ் தரப்பு வைத்துள்ளது. கொரோனாவுக்கு
http://dlvr.it/S0THqK


0 Comments