Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தினம் தினம் கொண்டாடலாமே.. அம்மா எனும் மந்திரத்தை!

அம்மா.. இந்த மூன்றெழுத்து மந்திரம் செய்யாத மாஜிக் இல்லை.. உலகின் ஒவ்வொரு துளியும் தாய்மையிலிருந்து உதித்ததுதான்.. தாய்மை இல்லையேல் இந்த பூமியில் ஒரு புல் பூண்டு கிடையாது. அப்படிப்பட்ட அன்னையரை போற்றிப் புகழ ஒரு தினம்.. அதுதான் அன்னையர் தினம். தாய்மை என்பது ஒரு வரம். நூறு எலும்புகள் உடைந்தால் எவ்வளவு வலி இருக்குமோ அப்படி இருக்கும்
http://dlvr.it/RzVZZz

Post a Comment

0 Comments