ஜெனிவா: புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 50 சதவீதம் அதிக ரிஸ்க்கை சந்திப்பார்கள் என்றும் இறக்கும் அபாயமும் மற்றவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம் என்றும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காற்று வழியாக பரவி வருகிறது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பரவல் அதிகமாக இருக்கிறது. முககவசம் அணியாதவர்களை
http://dlvr.it/S0hqdp


0 Comments