ஜெனீவா: சீனாவின் 'சைனோஃபாா்ம்' தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. உலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4
http://dlvr.it/RzJL9B


0 Comments