போபால்: கொரோனா தொற்றால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வியும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
http://dlvr.it/RzcVzB


0 Comments