Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்தடுத்த பாதிப்பு.. ம.பியில் \"பிளாக் பங்கஸ்\" பாதிப்புக்கு உள்ளான 50 கொரோனா நோயாளிகள்.. பரபரப்பு!

போபால்: மத்திய பிரதேசத்தில் 50 கொரோனா நோயாளிகளுக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். தீவிரமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் இந்தியாவில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கண்கள், மூளையை தாக்கும் இந்த பங்கஸ் தாக்குதல் கொரோனா நோயாளிகளுக்கு
http://dlvr.it/RzWhKj

Post a Comment

0 Comments